நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 7-5-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் தவ்ஹீத் பள்ளியில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் இமாம் அப்துல்லாஹ் அவர்கள் ”கொள்கை உறுதியா? குறிதி உறவா?” என்ற தலைப்பில் கொள்கையில் உறுதியாக இருக்கவேண்டும் என்ற உரை மக்களுக்கு ஈமானை உறுதிபடுத்துவதாக அமைந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
0 comments:
Post a Comment